தாம்பத்தியம் ஒரு இயற்க்கை மருந்து ......
நமது உடலில் 7 சக்ரங்கள் இயங்குவது அனைவரும் அறிந்ததே! இந்த சக்கிரங்கள் அனைத்தும் ஒரே சீராக இயங்க வேண்டியது அவசியம். அதற்கு ஒரு ஆண் ஆனாலும் சரி ஒரு பெண் ஆனாலும் சரி வயதுக்கு வந்த பின்னர் முறையான தாம்பத்தியத்தில் ஈடு படவேண்டும். இனபெருக்கம் செய்துக்கொள்வது நோக்கமாக இருந்தாலும் கூட, நமது உடலில் உள்ள 7 சக்கரங்கள் சீராக வேலை செய்ய தாம்பத்தியம் மிகவும் அவசியம். நமது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு தாம்பத்தியம் ஒரு மாபெரும் மருத்து ஆகும். ஆன்மிகவாதிகளுக்கும், சித்தர்களுக்கும் தாம்பத்தியம் தேவை இல்லை, ஏன் என்றால் அவர்களுக்கு தமது 7 சக்கரங்களை எப்படி சீராக வைத்துக் வேண்டும் என்பது தெரியும், மேலும் அது அவர்களுக்கு கைவந்த கலையும் ஆகும். அவர்களுக்கு உணவு கூட தேவை இல்லை, காரணம் காற்றில் அமிர்தம் உள்ளது, அதன் சுவையினை நன்கு அறிந்தவர்கள் அவர்களே. மனிதனுக்கு திருமண ஆசை இருந்து திருமணம் செய்யவில்லை என்றால் பைத்தியம் பிடித்து விடும் அபாயமும் உள்ளது. இன்று மன நல காப்பகத்தில் இருக்கும் 90 சதவீத மனிதர்களுக்கு தாம்பத்திய சுகம் கிடைக்கவில்லை என்பதே காரணமாகும். பகல் பொழுது முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் உடல் களைப்பு போய்விடுகிறது அல்லவா, அதே போல் தாம்பத்தியம் இல்லாவிட்டாலும் உடல் அசதி ஏற்படும், நமது மன நிலை பாதிக்கும். எனவே தாம்பத்தியம் "விருந்தாக" இல்லாவிட்டாலும் "மருந்தாக" மனிதனுக்கு கண்டிப்பாக தேவை !
நமது உடலில் 7 சக்ரங்கள் இயங்குவது அனைவரும் அறிந்ததே! இந்த சக்கிரங்கள் அனைத்தும் ஒரே சீராக இயங்க வேண்டியது அவசியம். அதற்கு ஒரு ஆண் ஆனாலும் சரி ஒரு பெண் ஆனாலும் சரி வயதுக்கு வந்த பின்னர் முறையான தாம்பத்தியத்தில் ஈடு படவேண்டும். இனபெருக்கம் செய்துக்கொள்வது நோக்கமாக இருந்தாலும் கூட, நமது உடலில் உள்ள 7 சக்கரங்கள் சீராக வேலை செய்ய தாம்பத்தியம் மிகவும் அவசியம். நமது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு தாம்பத்தியம் ஒரு மாபெரும் மருத்து ஆகும். ஆன்மிகவாதிகளுக்கும், சித்தர்களுக்கும் தாம்பத்தியம் தேவை இல்லை, ஏன் என்றால் அவர்களுக்கு தமது 7 சக்கரங்களை எப்படி சீராக வைத்துக் வேண்டும் என்பது தெரியும், மேலும் அது அவர்களுக்கு கைவந்த கலையும் ஆகும். அவர்களுக்கு உணவு கூட தேவை இல்லை, காரணம் காற்றில் அமிர்தம் உள்ளது, அதன் சுவையினை நன்கு அறிந்தவர்கள் அவர்களே. மனிதனுக்கு திருமண ஆசை இருந்து திருமணம் செய்யவில்லை என்றால் பைத்தியம் பிடித்து விடும் அபாயமும் உள்ளது. இன்று மன நல காப்பகத்தில் இருக்கும் 90 சதவீத மனிதர்களுக்கு தாம்பத்திய சுகம் கிடைக்கவில்லை என்பதே காரணமாகும். பகல் பொழுது முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் உடல் களைப்பு போய்விடுகிறது அல்லவா, அதே போல் தாம்பத்தியம் இல்லாவிட்டாலும் உடல் அசதி ஏற்படும், நமது மன நிலை பாதிக்கும். எனவே தாம்பத்தியம் "விருந்தாக" இல்லாவிட்டாலும் "மருந்தாக" மனிதனுக்கு கண்டிப்பாக தேவை !
No comments:
Post a Comment