அனைவருக்கும் இனிய
காலை வணக்கம்,
ஒரே வரியில் பலன்
தேவை,
விவாகரத்து ஆகும்
அல்லது மீண்டும் சேருவார்கள்.
பெண் விவாகரத்து கேட்கிறார், பெண்ணின் மன மாற்றத்திற்கு
எதாவது வழி இருக்கிறதா? அல்லது விவாகரத்து கொடுத்து விடலாமா என மணமகன் வீட்டார்
கேட்கின்றனர். இரு ஜாதகங்களையும் ஆய்வு செய்து பலன் கூறுங்கள். இவர்களின் திருமண
நாள் : 28.05.2009 . 2011 ம் ஆண்டு பிரசவத்திற்கு சென்ற பெண் மீண்டும்
கணவன் வீட்டுக்கு வராமல், வரதட்சணை கொடுமை என போலீசில் புகார், பின்னர் நீதிமன்றத்தில்
விவாகரத்து வழக்கு...
ஆண் ஜாதகத்தில் நடப்பு புதன் திசையில் ராகு புத்தி 13.10.2014 வரை.
எனது முடிவு விவாகரத்து கொடுத்து விடலாம்.
அன்புடன் K.S. சுந்தர ராஜன்.
பிரிவு உண்டு. இரட்டை படை அநேக கிரகம் .
ReplyDelete